Wednesday, August 1, 2012

பாட்டு பாட வா - எம் ஜி ஆர் பாடல்கள்

பாட்டு பாட வா - எம் ஜி ஆர்  பாடல்கள்


எம் ஜி ஆர் தமிழகத்தின் ஒரு தலை சிறந்த கலைஞர்.  நம் இந்திய வரலாறு கண்ட - காணக்கிடைக்காத - மாபெரும் அதிசயம்.  அவர் ஒரு மிகப்பெறிய சாதனையாளர்.   தன் கொள்கைகளை மிகவும் தெளிவாக மக்களுக்கு உரைத்தவர்.  அவர் படங்களில் கதை வசனம் பாடல்கள் இவை மூன்றுமே மிகவும் சுவையாக இருக்கும்.

அவருக்காக பாடல்கள் எழுதப்பட்டன அதில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல்:  உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.

 .

காதல்,  தேசப்பற்று, வீரம், விவேகம், தாய்ப்பாசம் என்று பல நல்லு கருத்துள்ள பாடல்கள் அவர் படங்களில் இடம் பெற்றுள்ளன.  மக்கள் திலகம் என்று சரியான பெயர் அவருக்கு சூடினார்கள்.

அவர் நடிப்பில் சண்டை காட்சிகளில் மட்டும் அல்லாமல் நாட்டியத்திலும் தன் திறமையை காட்டினார்.  ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்



என்னை மிகவும் கவர்ந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

தி.பா.ஆனந்த
துபாய்
1st August 2012



No comments:

Post a Comment